ETV Bharat / bharat

தொடங்கியது பிஎஸ்எல்வி சி-49 கவுண்ட் டவுன்!

author img

By

Published : Nov 6, 2020, 8:10 PM IST

நெல்லூர் : பிஎஸ் எல்வி சி-49 ஏவுகணை, ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

பிஎஸ்எல்வி சி 49
பிஎஸ்எல்வி சி 49

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ் எல்வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன், இந்திய நேரப்படி இன்று (நவ.06) மதியம் 1.02 மணிக்குத் தொடங்கியது.

அடுத்த 26 மணி நேரத்திற்கு இந்தக் கவுண்ட் டவுன் தொடர உள்ள நிலையில், பிஎஸ் எல்வி சி-49 ஏவுகணை, நாளை (நவ.07) மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகைக் கண்காணிக்க உதவும் செயற்கைக்கோளுடன் சேர்த்து மேலும் ஒன்பது செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

ஆந்திரப் பிரதேசம், நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ் எல்வி சி-49 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன், இந்திய நேரப்படி இன்று (நவ.06) மதியம் 1.02 மணிக்குத் தொடங்கியது.

அடுத்த 26 மணி நேரத்திற்கு இந்தக் கவுண்ட் டவுன் தொடர உள்ள நிலையில், பிஎஸ் எல்வி சி-49 ஏவுகணை, நாளை (நவ.07) மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகைக் கண்காணிக்க உதவும் செயற்கைக்கோளுடன் சேர்த்து மேலும் ஒன்பது செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.