ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் 1,03,558 பேருக்கு கரோனா, 478 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Apr 5, 2021, 10:45 AM IST

இந்தியாவில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 101 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஏழு லட்சத்து 41 ஆயிரத்து 830 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கரோனா
கரோனா

இந்தியாவில் மேலும் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 558 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 52 ஆயிரத்து 847 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ள நிலையில், 478 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாட்டில் ஒரு கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மொத்தம் ஏழு லட்சத்து 41 ஆயிரத்து 830 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 101 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை ஏழு கோடியே 91 லட்சத்து ஐந்தாயிரத்து 163 பேர் கரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தடுப்பூசி

இந்தியாவில் மேலும் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 558 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 52 ஆயிரத்து 847 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ள நிலையில், 478 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாட்டில் ஒரு கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது மொத்தம் ஏழு லட்சத்து 41 ஆயிரத்து 830 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மொத்தம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 101 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை ஏழு கோடியே 91 லட்சத்து ஐந்தாயிரத்து 163 பேர் கரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கரோனா தடுப்பூசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.