ETV Bharat / bharat

தாஜ்மஹால் அருகே, காற்று சுத்திகரிப்பு வாகனம் நிறுத்தம் - tajmahal air purifying van

லக்னோ: தாஜ்மஹால் அருகே மாசடைந்த காற்றை சுத்தப்படுத்தும் வசதிகள் கொண்ட வேன் ஒன்றை உத்தரப் பிரதேச அரசு நிறுத்தியுள்ளது.

தாஜ்மஹால்
author img

By

Published : Nov 4, 2019, 11:56 AM IST

Updated : Nov 4, 2019, 12:09 PM IST

தீபாவளி பண்டிகைக்கு பின்னர், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்திருக்கும் உலக சுற்றுலா தலமான தாஜ்மஹால் பாதிப்படையும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மூச்சு விடுவதில் சிரமம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

குறிப்பாக இந்த பனி, காற்று மாசுபாடு காரணமாக மூத்த குடிமக்கள் மூச்சு விடுவதிலும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இதையடுத்து அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தானியங்கி காற்று சுத்திகரிப்பு வாகனம் ஒன்றை தாஜ்மஹாலின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த தானியங்கி காற்று சுத்திகரிப்பு வாகனம், அசுத்தமடைந்த காற்றை சுத்தம் செய்யும். டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காற்றின் தன்மை குறித்த ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

தீபாவளி பண்டிகைக்கு பின்னர், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்திருக்கும் உலக சுற்றுலா தலமான தாஜ்மஹால் பாதிப்படையும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மூச்சு விடுவதில் சிரமம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

குறிப்பாக இந்த பனி, காற்று மாசுபாடு காரணமாக மூத்த குடிமக்கள் மூச்சு விடுவதிலும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இதையடுத்து அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தானியங்கி காற்று சுத்திகரிப்பு வாகனம் ஒன்றை தாஜ்மஹாலின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த தானியங்கி காற்று சுத்திகரிப்பு வாகனம், அசுத்தமடைந்த காற்றை சுத்தம் செய்யும். டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காற்றின் தன்மை குறித்த ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

Intro:சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா. இவர்களுடைய ஒரே மகன் அபினயு. Body:கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுவன் பால் தனது மகன் மற்றும் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கொருக்குப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் அவர் சென்றபோது காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல் மோட்டார் சைக்களின் முன்பகுதியில் இருந்த அபினயு கழுத்தில் பட்டு வெட்டுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாஞ்சா நூலால் வடசென்னை பகுதியில் ஏற்பட்ட உயிரிழப்புகளை தொடர்ந்து தற்போது தமிழக அரசு காத்தாடி மற்றும் மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது. ஆனால் தற்போது மாஞ்சா நூல் தடை செய்யப்பட்ட பிறகும் மாஞ்சா நூலால் சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா. இவர்களுடைய ஒரே மகன் அபினயு.
Last Updated : Nov 4, 2019, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.