ETV Bharat / bharat

போர்நிறுத்த விதியை மீறி பாகிஸ்தான் உரி பகுதியில் தாக்குதல்!

author img

By

Published : Jun 13, 2020, 9:09 AM IST

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் போர்நிறுத்த விதியை மீறி உரி பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

soldiers
soldiers

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் போர்நிறுத்த விதியை மீறி மீண்டும் நேற்று தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புப் படை அத்துமீறி ஜம்மு- காஷ்மீர் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் போர்நிறுத்த விதியை மீறி மீண்டும் நேற்று தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புப் படை அத்துமீறி ஜம்மு- காஷ்மீர் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது.

இதையும் படிங்க: புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார்? காவல் துறை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.