ETV Bharat / bharat

ராஜஸ்தானில் பிறந்த குழந்தைக்கு கரோனா!

author img

By

Published : Apr 20, 2020, 1:13 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள நாகூர் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

பிறந்த குழந்தைக்கு கரோனா உறுதி
பிறந்த குழந்தைக்கு கரோனா உறுதி

ராஜஸ்தான் நாகூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஏப்ரல் 18ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

அந்தக் குழந்தையின் தாய், தந்தை ஆகியோருக்கும் கரோனா தொற்று இருக்கின்றது. இதனால், பிறந்த குழந்தைக்கும் கரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையை கரோனா சிறப்பு அறையில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவை எதிர்த்து போராட்டம்... மருத்துவராக களமிறங்கிய பாஜக எம்.பி.!

ராஜஸ்தான் நாகூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஏப்ரல் 18ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

அந்தக் குழந்தையின் தாய், தந்தை ஆகியோருக்கும் கரோனா தொற்று இருக்கின்றது. இதனால், பிறந்த குழந்தைக்கும் கரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, குழந்தையை கரோனா சிறப்பு அறையில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவை எதிர்த்து போராட்டம்... மருத்துவராக களமிறங்கிய பாஜக எம்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.