ETV Bharat / bharat

காவல்துறையினர் வாகனத்தை எரித்த பொதுமக்கள்! - வாகனத்தை பொதுமக்கள் எரித்த சம்பவம்

கர்நாடகா: காவல்துறையினரின் வாகனப் பரிசோதனையால் விபத்து ஏற்பட்டதாகக் கூறி காவல்துறையினரின் வாகனத்தை பொதுமக்கள் எரித்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

karnatka
author img

By

Published : Oct 2, 2019, 7:23 PM IST

கர்நாடக மாநிலம் விஜயபுரா நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று காவல்துறை சோதனையில் இருந்த தப்பிக்க முயன்று கர்நாடக அரசுப் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.

karnataka accident
karnataka Police vehicle fully fired by peoples

இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவரது உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை எரித்து நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நொருங்கிய நிலையில் காணப்படும் ஆட்டோ
நொறுங்கிய நிலையில் காணப்படும் ஆட்டோ
விபத்துக்குள்ளான வேன்
விபத்துக்குள்ளான வேன்
நெடுஞ்சாலையில் காவல்துறையினர் இதுபோன்று அபராதம் விதிப்பதால்தான் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று காவல்துறை சோதனையில் இருந்த தப்பிக்க முயன்று கர்நாடக அரசுப் பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது.

karnataka accident
karnataka Police vehicle fully fired by peoples

இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவரது உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை எரித்து நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நொருங்கிய நிலையில் காணப்படும் ஆட்டோ
நொறுங்கிய நிலையில் காணப்படும் ஆட்டோ
விபத்துக்குள்ளான வேன்
விபத்துக்குள்ளான வேன்
நெடுஞ்சாலையில் காவல்துறையினர் இதுபோன்று அபராதம் விதிப்பதால்தான் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
Intro:ವಿಜಯಪುರ Body:ವಿಜಯಪುರ: ಪೊಲೀಸರನ್ನು ತಪ್ಪಿಸುವ ಭರದಲ್ಲಿ ಸರ್ಕಾರಿ ಬಸ್ ಗೆ ಟಂಟಂ ಡಿಕ್ಕಿಯಾಗಿ
ಟಂಟಂನಲ್ಲಿದ್ದ ನಾಲ್ವರು ಸಾವನ್ನಪ್ಪಿರುವ ಘಟನೆ ಜಿಲ್ಲೆಯ ಕೊಲ್ಹಾರ ಪಟ್ಟಣದ ಬಳಿ ನಡೆದಿದ್ದು ಘಟನೆಗೆ ಪೊಲೀಸರ ವರ್ತನೆ ಕಾರಣವೆಂದು ಖಂಡಿಸಿ ಸಾರ್ವಜನಿಕರು ಪೊಲೀಸರ ಮೇಲೆ ಕಲ್ಲು ತೂರಾಟ ನಡೆಸಿದ್ದು, ಒಂದು ಪೊಲೀಸ್ ವಾಹನಕ್ಕೆ ಬೆಂಕಿ ಹಚ್ಚಿ ಆಕ್ರೋಶ ವ್ಯಕ್ತಪಡಿಸಿದ್ದಾರೆ. ಸದ್ಯ ಸ್ಥಳದಲ್ಲಿ ಬಿಗುವಿನ ವಾತಾವರಣ ನಿರ್ಮಾಣವಾಗಿದೆ.
ಘಟನೆಯಲ್ಹಿ ಹಲವರಿಗೆ ಗಂಭೀರ ಗಾಯವಾಗಿದೆ.
ಟಂಟಂ ದಾಖಲಾತಿಗಳನ್ನು ಪರಿಶೀಲಿಸಲು ಪೊಲೀಸರು ಮುಂದಾದಾಗ ಹೆದರಿದ ಟಂಟಂ ಚಾಲಕ
ಪ್ರಯಾಣಿಕರನ್ನು ತುಂಬಿಕೊಂಡು ಜೋರಾಗಿ ಓಡಿಸಿ ತಪ್ಪಿಸಿಕೊಳ್ಳಲು ಪ್ರಯತ್ನಿಸಿದಾಗ
ಎದುರಿನಿಂದ ಬರುತ್ತಿದ್ದ ಬಸ್ ಗೆ ಡಿಕ್ಕಿಯಾದ ಪರಿಣಾಮ ಟಂಟಂನಲ್ಲಿದ್ದ ಇಬ್ಬರು ಸ್ಥಳದಲ್ಲಿ ಸಾವನ್ನಪಿದ್ದಾರೆ. ಇನ್ನಿಬ್ಬರು ಆಸ್ಪತ್ರೆಯಲ್ಲಿ ಸಾವೀಗಿಡಾಗಿದ್ದಾರೆ.
ಸಾವಿನ ಸಂಖ್ಯೆ ಹೆಚ್ಚಾಗುವ ಸಾಧ್ಯತೆ ಇದೆ. ಮೃತರ ಕುಟುಂಬದವರು ಬಸವನಬಾಗೇವಾಡಿ ತಾಲೂಕಿನ ಬಳೂತಿ ಗ್ರಾಮದಲ್ಲಿ ಸೀಮಂತ ಕಾರ್ಯಕ್ರಮದಲ್ಲಿ ಭಾಗವಹಿಸಲು ಟಂಟಂನಲ್ಲಿ ಹೋಗುತ್ತಿದ್ದಾಗ ಈ ದುರ್ಘಟನೆಗಳನ್ನು ಸಂಭವಿಸಿದೆ.
ಮೃತರ ಮಾಹಿತಿ ಕಲೆ ಹಾಕುತ್ತಿರುವ ಪೊಲೀಸರು.
ಸ್ಥಳದಲ್ಲಿ ಬಿಗುವಿನ ವಾತಾವರಣ ನಿರ್ಮಾಣವಾಗಿದೆ.
ಪೊಲೀಸರ ಜತೆ ವಾಗ್ವಾದ: ಅಂಟನ್ನು ಹಾಗೂ ಕೆಎಸ್ ಆರ್ ಟಿಸಿ ಬಸ್ ನಡುವೆ ಅಪಘಾತವಾಗಲು ಪೊಲೀಸರ ಅತಿಯಾದ ದಬ್ಬಾಳಿಕೆ ಕಾರಣವೆಂದು ಆರೋಪಿಸಿ ಸ್ಥಳೀಯರು, ಅಟೋ ಚಾಲಕರು ಪೊಲೀಸರ ಜತೆ ವಾಗ್ವಾದಕ್ಕೆ ಇಳಿದರು. ನಿತ್ಯ ಟ್ರಾಫಿಕ್ ನಿಯಮದ ನೆಪಯೊಡ್ಡಿ ಸವಾರರಿಗೆ ಕಿರುಕುಳ ಮಾಡುತ್ತಿದ್ದಾರೆ ಎಂದು ಆರೋಪಿಸಿದರು.
ಕೊಲ್ಹಾರ ಪೊಲೀಸ್ ಠಾಣಾ ವ್ಯಾಪ್ತಿಯಲ್ಲಿ ಪ್ರಕರಣ ದಾಖಲಾಗಿದೆ.Conclusion:ವಿಜಯಪುರ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.