ETV Bharat / bharat

மாநில அரசு என்னை கலந்தாலோசித்திருக்க வேண்டும் - கேரள ஆளுநர்

author img

By

Published : Jan 16, 2020, 8:47 PM IST

திருவனந்தபுரம்: தனது ஒப்புதல் இல்லாமல் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது தவறு என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரள அரசை சாடியுள்ளார்.

Governor Arif Mohammed Khan latest
Governor Arif Mohammed Khan latest

மத்திய அரசு கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த வாரம் கேரளா அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், "ஆளுநரின் ஒப்புதலின்றி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா என்பது குறித்து நான் ஆராயவுள்ளேன். ஒப்புதல் பெறாவிட்டாலும் குறைந்தபட்சம் என்னிடம் தகவல் தெரிவித்திருக்கலாம்.

நீதித்துறையை ஒருவர் நாடுவது குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மாநில அரசியலமைப்பின் தலைவர் நான்.என்னிடம் இதுகுறித்து ஆலோசித்திருக்கலாம். நானே இதை செய்தித்தாள்கள் மூலம்தான் அறிந்துகொண்டேன்" என்றார்.

மேலும், கேரள அரசு உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று நிறைவேற்றியிருந்த அவசர சட்டத்தை கேரள ஆளுநர் நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் ஒன்னும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை, நான் எனது மூளையை பயன்படுத்துவேன். இந்த அவசர சட்டம் குறித்து ஆலோசிக்க எனக்கு சிறிது கால அவகாசம் தேவை.

இதுகுறித்த சில கேள்விகளை எழுப்பியுள்ளேன். அதற்கு பதில் கிடைக்கவேண்டும். நான் இந்தச் சட்டத்துக்கு அனுமதியளிக்க மாட்டேன் என்று கூறவில்லை" என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்கையா நாயுடு!

மத்திய அரசு கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த வாரம் கேரளா அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், "ஆளுநரின் ஒப்புதலின்றி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமா என்பது குறித்து நான் ஆராயவுள்ளேன். ஒப்புதல் பெறாவிட்டாலும் குறைந்தபட்சம் என்னிடம் தகவல் தெரிவித்திருக்கலாம்.

நீதித்துறையை ஒருவர் நாடுவது குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மாநில அரசியலமைப்பின் தலைவர் நான்.என்னிடம் இதுகுறித்து ஆலோசித்திருக்கலாம். நானே இதை செய்தித்தாள்கள் மூலம்தான் அறிந்துகொண்டேன்" என்றார்.

மேலும், கேரள அரசு உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று நிறைவேற்றியிருந்த அவசர சட்டத்தை கேரள ஆளுநர் நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் ஒன்னும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை, நான் எனது மூளையை பயன்படுத்துவேன். இந்த அவசர சட்டம் குறித்து ஆலோசிக்க எனக்கு சிறிது கால அவகாசம் தேவை.

இதுகுறித்த சில கேள்விகளை எழுப்பியுள்ளேன். அதற்கு பதில் கிடைக்கவேண்டும். நான் இந்தச் சட்டத்துக்கு அனுமதியளிக்க மாட்டேன் என்று கூறவில்லை" என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பதிவிட்டு பின்னர் நீக்கிய வெங்கையா நாயுடு!

Intro:വാർഡ് വിഭജന ഓർഡിനൻസിലും പൗരത്വ ഭേദഗതി നിയമത്തിനെതിരെ സുപ്രീം കോടതിയെ സമീപിച്ച സംഭവത്തിലും സംസ്ഥാന സർക്കാരിനെതിരെ രൂക്ഷ വിമർശനവുമായി ഗവർണർ ആരിഫ് മുഹമ്മദ് ഖാൻ.താൻ സംസ്ഥാന ഭരണ തലവനാണെന്നും റബ്ബർ സ്റ്റാമ്പല്ലെന്നും ഗവർണർ ആരിഫ് മുഹമ്മദ്‌ ഖാൻ തുറന്നടിച്ചു. ഓർഡിനൻസിൽ ഒപ്പിടാതിരിക്കുകയല്ല, ചില ചോദ്യങ്ങൾ ഉയർത്തുക മാത്രമാണ് ചെയ്തത്. തീരുമാനം എടുക്കും മുൻപ് തനിക്ക് തൃപ്തി തോന്നണം. നിയമസഭ ഉടൻ ചേരാനിരിക്കേ എന്തിനാണ് ഇങ്ങനെ ഒരു ഓർഡിനൻസ്. ഭരണഘടനയും നിയമവും ആരും മറികടക്കരുത്.നിയമാനുസൃതമായേ കാര്യങ്ങൾ നടക്കൂവെന്നും ആരും നിയമത്തിന് അതീതരല്ലെന്നും ഗവർണർ പറഞ്ഞു.
പൗരത്വ നിയമത്തിനെതിരെ സുപ്രീം കോടതിയെ സമീപിക്കാൻ സർക്കാരിന് അവകാശമുണ്ട്. എന്നാൽ ഭരണ തലവൻ എന്ന നിലയിൽ
സുപ്രീം കോടതിയിൽ പോകും മുൻപ് തന്നെ അറിയിക്കാമായിരുന്നു. ഇത് പത്രങ്ങളിലൂടെയല്ല താൻ അറിയേണ്ടത്. ഇത് അങ്ങേയറ്റം തെറ്റാണ്. ഇത് കടുത്ത പ്രോട്ടോക്കോൾ ലംഘനമാണ്. തങ്ങൾ നിയമത്തിനു മുന്നിലാണെന്ന ധാരണ ചിലർക്കുണ്ടെന്നും അത് മാറണമെന്നും തിരുവനന്തപുരം വിമാനത്താവളത്തിൽ മാധ്യമ പ്രവർത്തകരോട് ഗവർണർ പറഞ്ഞു.


Body:വാർഡ് വിഭജന ഓർഡിനൻസിലും പൗരത്വ ഭേദഗതി നിയമത്തിനെതിരെ സുപ്രീം കോടതിയെ സമീപിച്ച സംഭവത്തിലും സംസ്ഥാന സർക്കാരിനെതിരെ രൂക്ഷ വിമർശനവുമായി ഗവർണർ ആരിഫ് മുഹമ്മദ് ഖാൻ.താൻ സംസ്ഥാന ഭരണ തലവനാണെന്നും റബ്ബർ സ്റ്റാമ്പല്ലെന്നും ഗവർണർ ആരിഫ് മുഹമ്മദ്‌ ഖാൻ തുറന്നടിച്ചു. ഓർഡിനൻസിൽ ഒപ്പിടാതിരിക്കുകയല്ല, ചില ചോദ്യങ്ങൾ ഉയർത്തുക മാത്രമാണ് ചെയ്തത്. തീരുമാനം എടുക്കും മുൻപ് തനിക്ക് തൃപ്തി തോന്നണം. നിയമസഭ ഉടൻ ചേരാനിരിക്കേ എന്തിനാണ് ഇങ്ങനെ ഒരു ഓർഡിനൻസ്. ഭരണഘടനയും നിയമവും ആരും മറികടക്കരുത്.നിയമാനുസൃതമായേ കാര്യങ്ങൾ നടക്കൂവെന്നും ആരും നിയമത്തിന് അതീതരല്ലെന്നും ഗവർണർ പറഞ്ഞു.
പൗരത്വ നിയമത്തിനെതിരെ സുപ്രീം കോടതിയെ സമീപിക്കാൻ സർക്കാരിന് അവകാശമുണ്ട്. എന്നാൽ ഭരണ തലവൻ എന്ന നിലയിൽ
സുപ്രീം കോടതിയിൽ പോകും മുൻപ് തന്നെ അറിയിക്കാമായിരുന്നു. ഇത് പത്രങ്ങളിലൂടെയല്ല താൻ അറിയേണ്ടത്. ഇത് അങ്ങേയറ്റം തെറ്റാണ്. ഇത് കടുത്ത പ്രോട്ടോക്കോൾ ലംഘനമാണ്. തങ്ങൾ നിയമത്തിനു മുന്നിലാണെന്ന ധാരണ ചിലർക്കുണ്ടെന്നും അത് മാറണമെന്നും തിരുവനന്തപുരം വിമാനത്താവളത്തിൽ മാധ്യമ പ്രവർത്തകരോട് ഗവർണർ പറഞ്ഞു.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.