ETV Bharat / bharat

இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்கம்

author img

By

Published : Nov 14, 2019, 9:02 AM IST

டெல்லி: இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கிவைத்தார்.

Gadkari to inaugurate IITF-2019 on Nov 14

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை இன்று (நவ.14) தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியின் 39ஆவது பதிப்பு இதுவாகும். எளிதில் தொழில் தொடங்குவோம் (Ease of Doing Business) என்ற கருப்பொருளில் இந்தக் கண்காட்சி நடக்கிறது. எளதில் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில், 2014ஆம் ஆண்டு இந்தியா 142ஆவது தரவரிசையில் இருந்தது.

தற்போது இந்தியாவின் தனித்துவமான சாதனைகளால் 64ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வர்த்தக கண்காட்சி குறித்து இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சஞ்சய் வசிஷ்டா நமது ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் 800 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் பல நிறுவனங்களின் கணிசமான பங்களிப்பு உள்ளது. எளிதில் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் தரவரிசை மேம்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மையமாக இருக்கும்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கண்காட்சி அரங்குகள், பிராந்திய கலை மற்றும் கலாசாரம், உள்ளூர் கைவினைப்பொருள்களை ஊக்குவிக்கும் வகையிலும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளும் கலந்துகொள்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சஞ்சய் வசிஷ்டா பேட்டி
மேலும் டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த தகவல்களையும் வசிஷ்டா பேசினார். அப்போது, காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் வகையில் கண்காட்சி நடக்கும் பள்ளிகளில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி வருகிற 27ஆம் தேதி வரை நடக்கிறது. பார்வையாளர்கள் இன்று முதல் 18ஆம் தேதி வரை சென்று பார்வையிடலாம்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை இன்று (நவ.14) தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியின் 39ஆவது பதிப்பு இதுவாகும். எளிதில் தொழில் தொடங்குவோம் (Ease of Doing Business) என்ற கருப்பொருளில் இந்தக் கண்காட்சி நடக்கிறது. எளதில் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில், 2014ஆம் ஆண்டு இந்தியா 142ஆவது தரவரிசையில் இருந்தது.

தற்போது இந்தியாவின் தனித்துவமான சாதனைகளால் 64ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வர்த்தக கண்காட்சி குறித்து இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சஞ்சய் வசிஷ்டா நமது ஈடிவி பாரத் செய்திக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் 800 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் பல நிறுவனங்களின் கணிசமான பங்களிப்பு உள்ளது. எளிதில் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவின் தரவரிசை மேம்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் மையமாக இருக்கும்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கண்காட்சி அரங்குகள், பிராந்திய கலை மற்றும் கலாசாரம், உள்ளூர் கைவினைப்பொருள்களை ஊக்குவிக்கும் வகையிலும் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளும் கலந்துகொள்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சஞ்சய் வசிஷ்டா பேட்டி
மேலும் டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த தகவல்களையும் வசிஷ்டா பேசினார். அப்போது, காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் வகையில் கண்காட்சி நடக்கும் பள்ளிகளில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சி வருகிற 27ஆம் தேதி வரை நடக்கிறது. பார்வையாளர்கள் இன்று முதல் 18ஆம் தேதி வரை சென்று பார்வையிடலாம்.
Intro:नई दिल्ली। राजधानी दिल्ली में बढ़ते प्रदूषण के बीच प्रगति मैदान में 14 नवंबर से 39 वां भारतीय अंतरराष्ट्रीय व्यापार मेला (IITF-2019) शुरू हो जाएगा और इसका उद्घाटन सूक्ष्म लघु एवं मझोले उद्यम (एमएसएमई) मंत्री नितिन गडकरी उद्घाटन करेंगे।


आईआईटीएफ 2019 मेले की आयोजक संस्था भारतीय व्यापार संवर्धन संगठन (ईटपो) के पब्लिक रिलेशन मैनेजर संजय वशिष्ठ ने ईटीवी भारत से बात करते हुए कहा कि यह 39 वां व्यापार मेला होगा और इस मेले की मुख्य विषय वस्तु 'कारोबार सुगमता' रखी गई है। बता दें कि विश्व बैंक कि कारोबार सुगमता रैंकिंग में भारत का स्थान 142 में स्थान से सुधार कर 63 वें स्थान पर पहुंच गया है।





Body:दिल्ली में तेजी से बढ़ रहे प्रदूषण के बीच हो रहे इस व्यापार मेले में आईटीपीओ द्वारा क्या इंतजाम किए गए हैं इसकी जानकारी देते हुए संजय वशिष्ठ ने बताया कि इस बार कार्यक्रम स्थल जगह-जगह पर एयर प्यूरीफायर का इंतजाम किया गया है। इसके साथ ही उन्होंने बताया कि आयोजन स्थल की कई जगहों पर जल छिड़काव भी किया जाएगा ताकि व्यापार मेले में आने वाले लोगों को प्रदूषण की दिक्कत का सामना न करना पड़े।

संजय वशिष्ठ ने इसके साथ ही यह भी जानकारी दी कि प्लास्टिक बैन को लेकर इस व्यापार मेले में लोगों को एनजीओ द्वारा जागरूक करने का भी काम किया जायेगा।


Conclusion:उन्होंने बताया कि हर बार की तरह इस साल बिहार, झारखंड को फोकस राज्य बनाया गया है जबकि अफगानिस्तान को भागीदार देश और दक्षिण कोरिया को फोकस देश बनाया गया है। इन देशों के अलावा ऑस्ट्रेलिया, बहरीन, भूटान, चीन, हांगकांग, ईरान समेत कई अन्य देशों की कंपनियां मेले में भाग लेंगी।


आईटीपीओ के उच्च अधिकारी ने यह जानकारी दी कि इस मेले में केंद्र सरकार द्वारा जम्मू कश्मीर में जो योजनाएं लागू की गई हैं उसे बड़े स्तर पर प्रदर्शित किया जाएगा और महात्मा गांधी की 150वीं जयंती के अवसर पर भी विशेष पंडाल लगेगा।

इस व्यापार मेले में 800 व्यापारी भाग ले रहे हैं या पहले 5 दिन (14 से 18 नवंबर) केवल कारोबारी दर्शकों के लिए होंगे। आईटीपीओ के अनुसार व्यवसायियों के लिए प्रवेश टिकट ₹500 प्रति व्यक्ति जबकि पूरे सत्र का एकमुश्त टिकट 1800 रुपए होगा। 19 नवंबर से आम दर्शकों के लिए जब यह मेला खुलेगा तब आम दिनों में वयस्कों के लिए टिकट ₹60 का और बच्चों के लिए ₹40 का होगा जबकि शनिवार-रविवार को व्यस्को के लिए ₹120 और बच्चों के लिए ₹60 का टिकट होगा। वही मेले में 19 नवंबर से वरिष्ठ नागरिकों और दिव्यांगों के लिए प्रवेश पूरी तरह नि:शुल्क रहेगा।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.