ETV Bharat / bharat

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அலுவலர்கள் 5 பேர் நாடு திரும்பினர்

author img

By

Published : Jun 23, 2020, 9:14 AM IST

அட்டாரி: பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த ஐந்து இந்திய அலுவலர்கள் அட்டாரி- வாகா எல்லை வழியாக நாடு திரும்பினர்.

five-indian-high-commission-officials-return-from-pakistan
five-indian-high-commission-officials-return-from-pakistan

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய இரண்டு பேர், திடீரென மாயமானார்கள். இவர்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், அவர்கள் காரில் சென்ற விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடியபோது பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் ஐந்து பேரும் பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா வழியாக இந்தியா திரும்பினார்கள்.

இதையும் படிங்க: யூரியாவை பதுக்கிய கடை ஊழியர்... மகாராஷ்டிரா அமைச்சர் ரெய்டு!

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய இரண்டு பேர், திடீரென மாயமானார்கள். இவர்கள் பாகிஸ்தான் பாதுகாப்பு அலுவலர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், அவர்கள் காரில் சென்ற விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடியபோது பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் ஐந்து பேரும் பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா வழியாக இந்தியா திரும்பினார்கள்.

இதையும் படிங்க: யூரியாவை பதுக்கிய கடை ஊழியர்... மகாராஷ்டிரா அமைச்சர் ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.