ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: தூக்கிலிடப்படுவார்களா குற்றவாளிகள்? - Nirbhaya case

டெல்லி: குற்றவாளிகளை விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுதாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அதன் தீர்ப்பு இன்று வெளியாகிறது.

Nirbhaya
Nirbhaya
author img

By

Published : Jan 7, 2020, 3:21 PM IST

நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுதாக்கல் செய்திருந்தார். இதன் தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் மதியம் 3:30 மணி அளவில் வெளியிடவுள்ளது.

முன்னதாக, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், தாங்கள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுதாக்கல் செய்திருந்தார். இதன் தீர்ப்பை டெல்லி நீதிமன்றம் மதியம் 3:30 மணி அளவில் வெளியிடவுள்ளது.

முன்னதாக, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், தாங்கள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக நீதிபதியிடம் தெரிவித்திருந்தார். குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதையும் படிங்க: குருத்வாரா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகத்தில் போராட்டம்!

Intro:Body:

Delhi court to pronounce order at 3.30pm today on the plea of parents of 2012 Delhi gang-rape victim seeking to expedite the procedure to hang all 4 convicted in the case and also seeking issuance of death warrant against them.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.