ETV Bharat / bharat

கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

கொல்லம்: கேரள மாநிலம் அன்சள் அருகே தனது நண்பனின் உறவினரை கொன்று சமூக வலைதளங்களில் பரப்பிய நபர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Feb 7, 2020, 6:24 PM IST

சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட வீடியோ
சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட வீடியோ

கேரள மாநிலம் அன்சள் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அலி வசித்துவருகின்றார். இவர் தனது நண்பரான அஸ்வெல்லாஸின் நெருங்கிய உறவினர் ஜலாலுதீனை கழுத்தில் வெட்டி படுகொலை செய்தார்.

பின்னர், தனது செல்ஃபோன் மூலம் வீடியோ எடுத்த அப்துல் அலி அந்த காட்சிகளை ‘லைக்’ என்னும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர், அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர்.

ஆனால், அப்துல் அலி கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியுள்ளார். இதனால், அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் வெளியேறினர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், பொதுமக்களும் அப்துல் அலியை நோக்கி சென்றனர். அப்போது அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அப்துல் அலியை மீட்ட காவல் துறையினர் அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், குற்றத்தின் பின்னனி குறித்து அவர் கொடுக்கும் வாக்குமூலம் மூலமே தெரியவரும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட வீடியோ

இதையும் படிங்க: கடலூர் அருகே பட்டப்பகலில் கள்ளச்சாராய விற்பனை: காணொலி வைரல்!

கேரள மாநிலம் அன்சள் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் அலி வசித்துவருகின்றார். இவர் தனது நண்பரான அஸ்வெல்லாஸின் நெருங்கிய உறவினர் ஜலாலுதீனை கழுத்தில் வெட்டி படுகொலை செய்தார்.

பின்னர், தனது செல்ஃபோன் மூலம் வீடியோ எடுத்த அப்துல் அலி அந்த காட்சிகளை ‘லைக்’ என்னும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர், அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர்.

ஆனால், அப்துல் அலி கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டியுள்ளார். இதனால், அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் வெளியேறினர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினரும், பொதுமக்களும் அப்துல் அலியை நோக்கி சென்றனர். அப்போது அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அப்துல் அலியை மீட்ட காவல் துறையினர் அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், குற்றத்தின் பின்னனி குறித்து அவர் கொடுக்கும் வாக்குமூலம் மூலமே தெரியவரும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட வீடியோ

இதையும் படிங்க: கடலூர் அருகே பட்டப்பகலில் கள்ளச்சாராய விற்பனை: காணொலி வைரல்!

Intro:അഞ്ചൽ കൊലപാതകം; കൊലയ്ക്ക് ശേഷം ലൈക്കി വീഡിയോ ചെയ്ത് പ്രതിയുടെ ക്രൂര വിനോദംBody: അഞ്ചലില്‍ സഹപ്രവര്‍ത്തകനും അടുത്ത ബന്ധുകൂടിയായ യുവാവിനെ വെട്ടികൊലപ്പെടുത്തിയ ശേഷം ക്രൂരമായ വിനോദം നടത്തി പ്രതി അബ്ദുല്‍ അലി. ആസാം സ്വദേശിയായ ജലാലുദീനെ വെട്ടികൊലപ്പെടുത്തിയ ശേഷം മൃതദേഹത്തിന്‍റെ ദൃശ്യങ്ങള്‍ പകര്‍ത്തി സോഷ്യല്‍ മീഡിയ ആപ്ലിക്കേഷനായ ലൈക്കിയില്‍ വീഡിയോ ഷെയര്‍ ചെയ്ത് പ്രതി ആസ്വദിച്ചു. വീഡിയോ പുറത്തായതോടെ ഇത്രയധികം ക്രൂരമായി കൊല നടത്താനുള്ള കാരണം തേടുകയാണ് അഞ്ചല്‍ പോലീസ്. കൊലക്ക് ശേഷം കഴുത്ത് അറുത്ത് ആത്മഹത്യക്ക് ശ്രമിച്ച പ്രതിയായ അബ്ദുല്‍ അലിയെ അടിയന്തിര ശാസ്ത്രക്രിയക്ക് ശേഷം തിരുവനന്തപുരം മെഡിക്കല്‍കോളേജ് ആശുപത്രിയിലെ അത്യാഹിത വിഭാഗത്തില്‍ പ്രവേശിപ്പിച്ചിരിക്കുകയാണ്.

കഴിഞ്ഞ ദിവസം പുലര്‍ച്ചെയാണ് നാടിനെ നടുക്കി ക്രൂരമായ കൊലപാതകം നടത്തിയത്. തന്റെ ബന്ധുവും സഹപ്രവര്‍ത്തകനുമായ ആസാം സ്വദേശി ജലാലുദീന്‍ എന്നയാളെ അബ്ദുല്‍ അലി കഴുത്ത് അറുത്തും വെട്ടിയും കൊലപ്പെടുത്തുകയായിരുന്നു. കഴുത്തിലും മുഖത്തും അടക്കം നിരവധി മുറിവുകളാണ് ഉള്ളത്. രാത്രിയില്‍ തന്നെ ഇവര്‍ ജോലി ചെയ്തുവന്ന ഇറച്ചി കോഴിക്കടയിലെ പിന്‍ഭാഗം പൊളിച്ച് അബ്ദുല്‍ അലി കത്തി എടുത്ത് സൂക്ഷിക്കുകയും പുലര്‍ച്ചെ നാലുമണിയോടെ കൊലനടത്തുകയുമായിരുന്നു. കൊല്ലപ്പെട്ട ജലാലിന്‍റെ അലര്‍ച്ച കേട്ട് മറ്റ് രണ്ടുപേര്‍ ഓടിയെത്തി എങ്കിലും ഇവര്‍ക്ക് നേരെയും അബ്ദുല്‍ അലി കത്തി വീശിയതോടെ ഇവര്‍ ഓടിരക്ഷപ്പെട്ടു.

ഈ സമയം റൂമിലേക്ക് എത്താനുള്ള പ്രധാന വഴിയിലെ ഗ്രില്‍ അബ്ദുല്‍ അലി അകത്ത് നിന്നും പൂട്ടി. മൊബൈല്‍ഫോണ്‍ ഉപയോഗിച്ച് മരിച്ചുകിടക്കുന്ന ജലാലിന്‍റെ ദൃശ്യങ്ങളും പ്രതി പകര്‍ത്തി. വിവരം അറിഞ്ഞെത്തിയ നാട്ടുകാരും പോലീസും എത്തിയതോടെ കഴുത്തറുത്തു ഇയാള്‍ ആത്മഹത്യക്ക് ശ്രമിച്ചു. പിന്നീട് ഏറെ പണിപ്പെട്ടു ഇയാളെ ആശുപത്രിയിലേക്ക് മാറ്റുകയായിരുന്നു. അതേസമയം കൊലക്ക് പിന്നിലെ കാരണം തേടുകയാണ് പോലീസ്. പലകാരണങ്ങള്‍ പറയപ്പെടുന്നുവെങ്കിലും ആശുപത്രിയില്‍ കഴിയുന്ന പ്രതി അബ്ദുല്‍ അലിയെ ചോദ്യം ചെയ്‌താല്‍ മാത്രമേ ഇക്കാര്യത്തില്‍ കൃത്യമായ വിവരങ്ങള്‍ ലഭിക്കുവെന്നാണ് പോലീസ് പറയുന്നത്. റൂറല്‍ പോലീസ് മേധാവി ഹരിശങ്കറിന്‍റെ മേല്‍നോട്ടത്തില്‍ പുനലൂര്‍ ഡിവൈഎസ്പി അനില്‍ ദാസ്, അഞ്ചല്‍ സര്‍ക്കിള്‍ ഇന്‍സ്പെക്ടര്‍ സിഎല്‍ സുധീര്‍ എന്നിവരുടെ നേതൃത്വത്തിലാണ് കേസ് അന്വേഷിക്കുന്നത്.Conclusion:ഇ. ടി വി ഭാരത് കൊല്ലം
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.