மதுவை ஒழிப்பதாகச் சொன்ன திமுக இரட்டை வேடம் போட்டுக்கொண்டு வேறு வழியின்றி மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம் எனவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். | Read More
Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Thu Oct 03 2024 சமீபத்திய செய்திகள்
Published : 2 hours ago
|Updated : 11 minutes ago
"துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம்" - காடேஸ்வரா சுப்பிரமணியம்! - Kadeswara Subramaniam
"ஆளுநர் ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர்" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்! - Minister Regupathy
ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாகத் தான் இருக்க வேண்டும், ஆனால் இங்கு அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். | Read More
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் சென்னை ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி? - Coimbatore Youth Arrest in Chennai
வரதட்சணை கொடுமை வழக்கில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசால் ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபர், துபாய்க்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். | Read More
“2026 தேர்தலுக்குள் மதுக்கடைகளை மூடினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” - திருமாவளவன் திட்டவட்டம்! - Thirumavalavan
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More
"மத்திய அரசு தான் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்" - டிகேஎஸ் இளங்கோவன் பேச்சு! - TKS Elangovan
தமிழ்நாட்டில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தினால் 1970ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வு மீண்டும் நடைபெறும். அதனால், இந்திய அளவில் மது விலக்கு என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். | Read More
திமுக சார்பில் 2 ஆண்கள் மட்டும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்? - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்! - RS Bharathi
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில், ஒவ்வொருவரும் தலா 10 பேரை குடிப்பதிலிருந்து மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். | Read More
"துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம்" - காடேஸ்வரா சுப்பிரமணியம்! - Kadeswara Subramaniam
மதுவை ஒழிப்பதாகச் சொன்ன திமுக இரட்டை வேடம் போட்டுக்கொண்டு வேறு வழியின்றி மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்த துணை முதலமைச்சர் பொறுப்பை திருமாவளவனுக்கு கொடுத்திருக்கலாம் எனவும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார். | Read More
"ஆளுநர் ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர்" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்! - Minister Regupathy
ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாகத் தான் இருக்க வேண்டும், ஆனால் இங்கு அவர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். | Read More
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் சென்னை ஏர்போர்ட்டில் சிக்கியது எப்படி? - Coimbatore Youth Arrest in Chennai
வரதட்சணை கொடுமை வழக்கில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசால் ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபர், துபாய்க்கு விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். | Read More
“2026 தேர்தலுக்குள் மதுக்கடைகளை மூடினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்” - திருமாவளவன் திட்டவட்டம்! - Thirumavalavan
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். | Read More
"மத்திய அரசு தான் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்" - டிகேஎஸ் இளங்கோவன் பேச்சு! - TKS Elangovan
தமிழ்நாட்டில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தினால் 1970ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்வு மீண்டும் நடைபெறும். அதனால், இந்திய அளவில் மது விலக்கு என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். | Read More
திமுக சார்பில் 2 ஆண்கள் மட்டும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்? - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்! - RS Bharathi
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில், ஒவ்வொருவரும் தலா 10 பேரை குடிப்பதிலிருந்து மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். | Read More