ETV Bharat / sitara

कमल यांनी राजकारणात प्रवेश केला, मात्र सिनेमाकडे दुर्लक्ष केले नाही - रजनीकांत - Rajinikanth latest news

कमल हासन यांच्या वाढदिवसाच्या निमित्ताने रजनीकांत उपस्थित होते. कमल यांनी फिल्म इंडस्ट्रीमध्ये ६० वर्षे पूर्ण केल्याबद्दल त्यांचा सत्कार करण्यात आला.

रजनीकांत
author img

By

Published : Nov 8, 2019, 4:54 PM IST


चेन्नई - कमल हासन यांच्या वाढदिवसाच्या निमित्ताने रजनीकांत उपस्थित होते. कमल यांनी फिल्म इंडस्ट्रीमध्ये ६० वर्षे पूर्ण केल्याबद्दल त्यांचा सत्कार करण्यात आला. याबरोबरच रजनीकांत आणि कमल हासन यांचे गुरू समजल्या जाणाऱ्या तामिळ दिग्दर्शक के. बालचंदर यांच्या पुतळ्याचे यावेळी अनावरण करण्यात आले.

कमल हासन यांची ६० वर्षांची सिने कारकिर्द थक्क करणारी आहे. प्रत्येक सिनेमात वेगळ्या प्रकारची भूमिका साकारण्याचा प्रयत्न त्यांनी केला. त्यांच्या कारकिर्दीवर रजनीकांत यांनी स्तुतीसुमने वाहिली.

लेखक, दिग्दर्शक, निर्माता आणि उत्तम अभिनेता अशी चतुरस्त्र व्यक्तीमत्व असलेल्या कमल हासन यांच्या कारकिर्दीचा गौरवशील उल्लेख रजनीकांत यांनी केला. त्यांची सिनेमावर असलेली निष्ठा, पॅशन याचे त्यांनी कौतुक केले. अलिकडे कमल हासन यांनी 'मक्कल निधी मय्यम' हा राजकीय पक्ष स्थापून जनतेतही वेगळी भूमिका मांडली, असे असले तरी त्यांनी सिनेक्षेत्राकडे दुर्लक्ष होऊ दिले नाही, याचा विशेष उल्लेख रजनीकांत यांनी केला.


चेन्नई - कमल हासन यांच्या वाढदिवसाच्या निमित्ताने रजनीकांत उपस्थित होते. कमल यांनी फिल्म इंडस्ट्रीमध्ये ६० वर्षे पूर्ण केल्याबद्दल त्यांचा सत्कार करण्यात आला. याबरोबरच रजनीकांत आणि कमल हासन यांचे गुरू समजल्या जाणाऱ्या तामिळ दिग्दर्शक के. बालचंदर यांच्या पुतळ्याचे यावेळी अनावरण करण्यात आले.

कमल हासन यांची ६० वर्षांची सिने कारकिर्द थक्क करणारी आहे. प्रत्येक सिनेमात वेगळ्या प्रकारची भूमिका साकारण्याचा प्रयत्न त्यांनी केला. त्यांच्या कारकिर्दीवर रजनीकांत यांनी स्तुतीसुमने वाहिली.

लेखक, दिग्दर्शक, निर्माता आणि उत्तम अभिनेता अशी चतुरस्त्र व्यक्तीमत्व असलेल्या कमल हासन यांच्या कारकिर्दीचा गौरवशील उल्लेख रजनीकांत यांनी केला. त्यांची सिनेमावर असलेली निष्ठा, पॅशन याचे त्यांनी कौतुक केले. अलिकडे कमल हासन यांनी 'मक्कल निधी मय्यम' हा राजकीय पक्ष स्थापून जनतेतही वेगळी भूमिका मांडली, असे असले तरी त्यांनी सिनेक्षेत्राकडे दुर्लक्ष होऊ दिले नाही, याचा विशेष उल्लेख रजनीकांत यांनी केला.

Intro:Body:

Rajinikanth in Chennai Balachander Statue Opening functiob : Kamal Haasan has entered politics but he will never forget cinema. He will always pursue his art.





இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவல் ரஜினிகாந்த் பேச்சுகயில், கமல்ஹாசன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் நேற்றும் இன்றும்.பல கலைஞர்களுக்கு தந்தை கே.பாலசந்தர்.



இந்த இடத்திற்கு இதற்கு முன் வந்தேன் சந்திரமுகி பங்காளா போல் இருந்தது தற்போது ஒரு பிரமாண்டமான அலுவலகத்தை திறந்து வைத்திருக்கிறார் கமல்.



கமல் அரசியலுக்கு வந்தாலும் அவர் சினிமாவை விடமாட்டார் , அவர் நடிக்க வில்லை என்றாலும் ராஜ் கமல் மூலம் பல கலைஞர்களை உருவாக்குவார்.கலை அவரின் உயிர்.



அபூர்வ சகோதரர்கள் எனக்கு மிகவும் பிடித்தமான படம். அந்த படம் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு கமலின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தேன். அதேப்போன்று தேவர் மகன் ஒரு காவியம்.



நான் அடிக்கடி பார்க்கும் படம் காட் பாதர், திருவிளையாடல் மற்றும் ஹேராம். ஹே ராம் படத்தை 30 முறை பார்த்திருக்கிறேன்.



பாலசந்தர் சிலை திறந்தவுடன் எனது உணர்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. சிலையை பார்க்கும்போது அவருடன் பழகியது நினைவிற்கு வருகிறது.



தமிழ் மட்டும் கற்றுக்கொள் நான் உன்னை எங்கு கொண்டு வைக்கிறேன் என்று பார் என்றார் பாலசந்தர்.அவர் கூறிய நான் என்ற வார்த்தை தமிழ் மக்களை.



பாலசந்தரின் கலை குழந்தை கமல். கமல்ஹாசன் மீது பாலசந்தருக்கு அளவில்லாத பிரியம். கமலுக்கு பாலசந்தர் இன்னொரு தந்தை.



வைரமுத்து கூறியது போல் யார் சிலை வைத்தாலும் அவர் வளர்த்த பிள்ளை கமல், பாலசந்தர் சிலை வைத்தது மிகவும் சிறப்பானது.







Conclusion:கமல் குறித்து நிறைய பேச வேண்டும் 17ம் தேதி பிரமாண்ட நிகழ்ச்சியில் பேசுகிறேன்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.