தமிழ்நாடு

tamil nadu

"அடுத்த 3 மணி நேரம்..20 மாவட்டங்களில் வச்சு செய்யப்போகும் மழை" - வானிலை ஆய்வு மையம் அலார்ட்! - Rain Alert in TN

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களி இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, புதுச்சேரியிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 8:04 AM IST

Published : Jul 15, 2024, 8:04 AM IST

ETV Bharat / state

"அடுத்த 3 மணி நேரம்..20 மாவட்டங்களில் வச்சு செய்யப்போகும் மழை" - வானிலை ஆய்வு மையம் அலார்ட்! - Rain Alert in TN

மழை புகைப்படம்
மழை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களி இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, புதுச்சேரியிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details