தாயகம் திரும்ப உதவுமாறு திருச்சி மாணவர் கோரிக்கை
உக்ரைனின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்களைக் குறிவைத்து ரஷ்யப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்துவருகின்றது. உக்ரைனில் பொறியியல் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் பயின்றுவரும் திருச்சி காட்டூர் வேணுகோபால் நகரைச் சேர்ந்த கிப்சன் ஜோசப் செல்வராஜ், கிவ் நகரில் சிக்கித் தவித்துவருவதாகவும், மத்திய அரசு தாயகம் திரும்ப உதவ வேண்டும் என்றும் காணொலி மூலம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
திருச்சி மாணவர் கோரிக்கை