கரோனா அச்சமின்றி திரியும் மக்கள்! - nagapattinam news
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் இன்று காலை (மே. 16) முதலே வாகனத்தில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், மக்கள் முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல் கச்சேரி சாலை, சின்னக்கடை தெரு, மணிக்கூண்டு, ரயிலடி, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் அச்சமின்றி சுற்றித் திரிகின்றனர். எனவே, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் நடமாட்டதை குறைக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.