'பழைய துணி கொண்டு வந்தால் துணிப்பை தருகிறோம்' - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுத்திட்டம்

By

Published : Jan 12, 2020, 3:24 PM IST

Updated : Jan 12, 2020, 3:34 PM IST

thumbnail

போபால்: மத்தியப்பிரதேச மாநில அரசு பழைய துணிகளை கொண்டு வந்தால், மறுசுழற்சி செய்து துணிப்பைகளாக மாற்றி, தருகிறது. மேலும் இதை 5 ரூபாய்க்கும் விற்கும் முயற்சியை எடுத்து இருக்கிறது. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கில் மத்தியப்பிரதேச அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பில், சுத்தமான தலைநகரம் என்ற பெருமை போபால் நகரத்திற்கே கிடைத்துள்ளது.

Last Updated : Jan 12, 2020, 3:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.