thumbnail

By

Published : Apr 6, 2020, 2:27 PM IST

ETV Bharat / Videos

மன்னார்குடியில் கன மழை விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவாரூர் : வடகிழக்கு பருவமழை முடிந்து கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.