முழு ஊரடங்கு: மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்

By

Published : Jan 8, 2022, 10:35 PM IST

thumbnail
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நாளை (ஜனவரி 9) முழு ஊரடங்கு நடைமுறைக்குவருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச் சாலையில் உள்ள மூன்று டாஸ்மாக் கடைகளில் இன்று (ஜனவரி 8) இரவு மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் குவிந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.