கரோனா வைரஸ் ஒழிய வேண்டி விசேஷ யாகம்!

By

Published : Apr 23, 2021, 11:07 PM IST

thumbnail
கரோனா வைரஸ் அறவே ஒழிய வேண்டி காஞ்சிபுரம் அருகே பழமை வாய்ந்த விஷார் கிராமத்தில் கொண்டைகட்டி மாரியம்மன் கோயிலில் விசேஷ யாகம் நடைபெற்றது. இதில் காஞ்சி தலைவன் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் கவிஞர் மு.ஜெகநாதன் கலந்து கொண்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.