கரோனா ஊரடங்கு - நலத்திட்ட உதவி வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்! - nagai latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12080854-thumbnail-3x2-ng.jpg)
கரோனா ஊரடங்கால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை அடுத்த வில்லியநல்லூர் ஊராட்சியில் வசிக்கும் தூய்மை காவலர்கள்,மாற்றுத்திறனாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை,எளிய குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர் வித்யோதயா வீரமணி தன் சொந்த செலவில் வழங்கினார். இவரின் இந்த சேவையை பாராட்டி அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.