கல்வராயன் மலை அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு! - இளைஞர் நீரில் மூழ்கி பலி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 21, 2019, 1:51 PM IST

விழுப்புரம் : கள்ளக்குறிச்சி ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(31) என்பவர் கல்வராயன் மலையில் உள்ள தடுத்தான்பாளையத்தில் உள்ள அருவியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக அருவியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு பொதுமக்கள் உதவுயோடு அவரது உடல் மீட்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.