ஹாயாக உட்கார்ந்திருந்த மக்கள்: ட்ரோனை பார்த்து அலறியடித்து ஓட்டம்

By

Published : Apr 26, 2020, 11:16 AM IST

thumbnail
ஊரடங்கில் பொதுமக்கள் நடமாட்டத்தை பெரம்பலூர் காவல் துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்துவருகின்றனர். அப்போது ட்ரோனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய வீடியோவை காவல் துறையினர் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.