thumbnail

By

Published : Jun 6, 2021, 4:02 PM IST

ETV Bharat / Videos

கோத்தகிரியில் பகலில் உலா வரும் கரடிகள்: வீட்டை விட்டு வெளியேற மக்கள் அச்சம்!

நீலகிரி: கோத்தகிரி அளக்கரை பகுதியில் பகல் வேளையில் கரடிகள் உலா வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிக்குள் இவ்வாறு உலா வரும் கரடிகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.