கௌதம நதிக்கரையில் அண்ணாமலையார் தீர்த்தவாரி! - திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video

திருவண்ணாமலை அருகே பள்ளிகொண்டாபட்டு கிராமத்திலுள்ள கௌதம நதியில் மாசி மகத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது. கோயிலில் இருந்து சந்திரசேகரர் வடிவான அண்ணாமலையார் அலங்கார ரூபத்தில் புறப்பட்டு கௌதம நதிக்கரையில் எழுந்தருளினார்.