thumbnail

தாய்மார்கள் பாலூட்டும் அறையை ஆக்கிரமித்த மதுபிரியர்கள்

By

Published : Jan 14, 2022, 2:19 PM IST

ஈரோடு: தாளவாடி பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் வரும் பெண்களுக்காக பாலூட்டும் அறை கட்டப்பட்டது. இதை மதுப்பிரியர்கள் தூங்கும் அறையாக மாறிவிட்டதால், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.