தேநீர் போட்டுக்கொடுத்து வாக்குச் சேகரிக்கும் அதிமுக வேட்பாளர் - Perunthurai ADMK candidate Jeyakumar
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: பெருந்துறைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், தேநீர்க் கடையில் அனைவருக்கும் தேநீர்ப் போட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதால் மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.