வாகனத்தில் அடிபட்டு மரணித்த குரங்கு: சோகத்தில் ஆழ்த்திய குரங்குகளின் பாசப் போராட்டம் - திண்டுக்கல் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13241840-thumbnail-3x2-monkey.jpg)
பழனி அடிவாரத்தில் வாகனத்தில் அடிபட்டு குரங்கு ஒன்று உயிரிழந்தது. இதையடுத்து உயிரிழந்த குரங்கின் உடலை அப்புறப்படுத்த முயன்றோரை நெருங்கவிடாமல் தடுத்த குரங்குக் கூட்டத்தின் பாசப்போராட்டம் தொடர்பான காணொலி வெளியாகி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.