425 பாடல் வரிகள் அடங்கிய டேக் அணிந்து அஞ்சலி - எஸ்பிபி ரசிகர் உருக்கம்! - டேக் அணிந்த எஸ்பிபி ரசிகர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13172630-thumbnail-3x2-spb.jpg)
ஹைதராபாத்தைச் சேர்ந்த சாந்தி ராஜா என்ற இளைஞர், எஸ்பிபி பல்வேறு மொழிகளில் பாடிய 425 பாடல்கள் அடங்கிய டேக்கை கழுத்தில் அணிந்து மண்டியிட்டபடியே நடந்து சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இளைஞரின் இந்த உருக்கமான செயல் காண்போரை கண்கலங்கச் செய்தது.