செங்கோட்டையில் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ! - அதிமுக கடையநல்லூர் எம்எல்ஏ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14634574-thumbnail-3x2-sengottaiii.jpg)
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை நகராட்சியில் 10 இடங்களைக் கைப்பற்றி அதிமுக பெருமான்மை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற செங்கோட்டை நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலின்போது, அதிமுக கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி. கிருஷ்ணமுரளி தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் செங்கோட்டை நகராட்சி தலைவர் அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST