Video: மாண்டஸ் புயலை கண்காணிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை!
வங்காள விரிகுடாவின் தென்மேற்கில் உருவான மாண்டஸ் புயலின் நிலைப்பாட்டை கண்காணிக்கும் விதமாக, சென்னை மாநகராட்சியில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிசிடிவி கேமரா மூலமாக சென்னை மாநகராட்சி முழுவதும் கண்காணிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST