thumbnail

kodaikanal: 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் வீடியோ!

By

Published : Jan 7, 2023, 10:59 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கால நிலைக்கு ஏற்ப பல வகையிலான பூக்கள் பூக்கும். இந்த நிலையில் கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் தனியார் விடுதியில் வைக்கப்பட்டிருந்த குறிஞ்சி செடிகளில், 12 வருடத்திற்கு பின் குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.