thumbnail

By

Published : Mar 11, 2022, 12:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ETV Bharat / Videos

கொடைக்கானலில் 500 ஏக்கருக்கு பரவிய காட்டூத்தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப் பகுதியில் 500 ஏக்கருக்கு காட்டுத்தீ பரவியுள்ளது. நள்ளிரவில் மச்சூர் வனப்பகுதியில் தொடங்கிய காட்டுத்தீ, மயிலாடும்பாறை மயில் தோகை வரை பரவியுள்ளது. தகவலறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.