thumbnail

By

Published : Oct 20, 2019, 10:49 PM IST

ETV Bharat / Videos

கலவர பூமியாக மாறிய ஹாங்காங்: காவலர்கள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ஹாங்காங்: மீண்டும் வலுபெற்றுவரும் ஹாங்காங் போராட்டத்தின் போது காவல் துறையினர் மீது போராட்டக்கார்கள் பெட்ரோல் குண்டு வீசி கலவரத்தில் ஈடுபட்டனர்.பதிலுக்கு காவல் துறையினரும் போராட்டக்காரர்கள் மீது நீலநிற தண்ணீரை பீச்சி அடித்த கலைக்க செய்தனர். இதனால் ஹாங்காங்கே கலவர பூமியாக காட்சியளித்தது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.