கரோனா வார்டில் ஸ்டாலின்: பிபிஇ கிட் அணிந்து நோயளிகளிடம் நலம் விசாரிப்பு!

By

Published : May 30, 2021, 3:12 PM IST

thumbnail
கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனோ நோயாளிகளுடன் கவச உடை அணிந்து நலம் விசாரித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.