'கெஞ்சி கேட்கிறேன் விதிகளை பின்பற்றுங்கள்' - முதலமைச்சர்!

By

Published : Jun 18, 2021, 4:05 PM IST

Updated : Jun 18, 2021, 7:04 PM IST

thumbnail

காவரி டெல்டாவில் சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே அரசின் நோக்கம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழ்நாடு சாதனை படைக்கும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறைந்ததால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது என்றும் விளக்கமளித்துள்ளார். மேட்டூர் அணையில் நீரை திறந்து வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Last Updated : Jun 18, 2021, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.