ஓடும் பேருந்தை நிறுத்தி பயணிகளிடம் வாக்கு சேகரிப்பு! - திருவாரூர் அண்மைச் செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 26, 2021, 7:11 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார், விளக்குடி கடைத்தெருவில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பேருந்தை நிறுத்தி, அதில் அமர்ந்திருந்த பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.