thumbnail

அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு!

By

Published : May 12, 2021, 9:23 AM IST

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் ட்ரோன் மூலமாக கிருமினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி முயற்சியால் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரி டீன் அல்லி தொடங்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.