அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு!
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் ட்ரோன் மூலமாக கிருமினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி முயற்சியால்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரி டீன் அல்லி தொடங்கி வைத்தார்.