ரயில் உயர்மின் அழுத்த கம்பியில் தொங்கிய இளைஞர் மீட்பு! - இளைஞரை காப்பாற்றிய ஊழியர்கள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5047015-thumbnail-3x2-mp.jpg)
கடந்த திங்கள்கிழமையன்று மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் தாப்ரா ரயில் நிலையத்திற்கு அருகே இளைஞர் ஒருவர் உயர்மின்ழுத்த கம்பியில் தொங்கியுள்ளார். அதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் அந்த இளைஞரை மீட்டனர். மீட்புப் பணியின்போது, மின்கம்பியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.