கரோனா காரணமாக பாதுகாப்பு உடையணிந்து கோயிலில் திருடிய ஆசாமிகள்!

By

Published : Jul 28, 2020, 5:29 PM IST

thumbnail
காந்தி நகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஜெயின் கோயிலில் தனிப்பட்ட பாதுகாப்பு உடையுடன் நுழைந்த ஆசாமிகள், அங்கிருந்த 40 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். இந்தத் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.