எல்லை பிரச்னை: உயிரிழந்த அஸ்ஸாம் காவலர்கள்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12588395-thumbnail-3x2-yua.jpg)
அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல வருடகாலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இதை மையமாகக் கொண்டு நேற்று (ஜூலை26) இருமாநில காவலர்களுக்கிடையே வெடித்த வன்முறையில் அஸ்ஸாம் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளது எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.