எல்லை பிரச்னை: உயிரிழந்த அஸ்ஸாம் காவலர்கள்

By

Published : Jul 27, 2021, 3:40 PM IST

thumbnail

அசாம் - மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல வருடகாலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இதை மையமாகக் கொண்டு நேற்று (ஜூலை26) இருமாநில காவலர்களுக்கிடையே வெடித்த வன்முறையில் அஸ்ஸாம் காவலர்கள் கொல்லப்பட்டுள்ளது எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.