'உத்தரப் பிரதேச' காந்தி உமா சங்கரின் கதை
காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட உமா சங்கர் பிரசாத் காந்திய இயக்கத்திற்கு ஆயிரம் வெள்ளி நாணயங்களை நிதியாக வழங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல், சிவான் பகுதியில் பள்ளி ஒன்றைத் தொடங்கிய உமாசங்கர், பள்ளியில் சேர்ந்த இளைஞர்களை விடுதலை இயக்கத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்தினார்.
Last Updated : Sep 16, 2019, 10:59 AM IST