thumbnail

பயிருக்கு சேதம் விளைவிக்காமல் தண்ணீரில் விளையாடிச் சென்ற யானைக்கூட்டம்!

By

Published : Nov 29, 2020, 12:26 PM IST

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலம் சுகன்ஜூரி ஹதிகுலி பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து வெளியேறி யானைக் கூட்டம் அருகிலிருந்த ஓடையில் தண்ணீர் குடித்தன. அதன் பின்னர் தண்ணீரில் சிறிது நேரம் விளையாடிக் களித்துவிட்டு, பயிருக்கு சேதம் எதையும் விளைவிக்காமல் நேரே வனப்பகுதிக்கு சென்றன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.