thumbnail

கொரியரில் பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!!

By

Published : Aug 26, 2019, 2:22 PM IST

ஒடிசா: ராய்ரங்பூரில் கொரியர் பார்சலை வீட்டில் திறக்கும்போது ராஜ நாகம் இருந்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் பாம்பைப் பிடித்து காட்டில் விட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.