காவிரி ஆற்றின் கரையில் உடைப்பு - மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கும் பணி தீவிரம் - erode
🎬 Watch Now: Feature Video

ஈரோடு: காவிரி ஆற்றில் காரணாம்பாளையம் தடுப்பணையில் இருந்து 400 மீட்டர் தொலைவில் 20 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் கரை உடைந்து ஆற்று நீர் புகளூரான் வாய்க்காலில் செல்கிறது. இதனையடுத்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் மணல் மூட்டைகளை கொண்டு கரையை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு நீர் வெளியேறுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST