ETV Bharat / state

அரசுக்குச் சொந்தமான நெகிழிக் கழிவு குடோனில் தீ விபத்து! - அரசுக்கு சொந்தமான பிளாஸ்டிக் கழிவு குடோனில் தீ விபத்து

விருதுநகர்: அரசுக்குச் சொந்தமான நெகிழிக் கழிவு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான 20 டன் நெகிழிக் கழிவுகள் எரிந்து நாசமானது.

ten lakh plastic waste burnt in virudhunagar government plastic godown fire accident
author img

By

Published : Oct 12, 2019, 9:47 AM IST

விருதுநகர் மாவட்டம் கூரைக்கூண்டு ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கீழ் இயங்கிவரும் நெகிழிக் கழிவு குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான 20 டன் நெகிழிக் கழிவுகள் எரிந்து நாசமானது.

மேலும் கட்டுக்கடங்காத தீ அருகிலிருந்த சலூன் கடை, உணவகத்திற்கு வேகமாகப் பரவியது. இதையடுத்து, விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் அடிக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

விருதுநகர் நெகிழிக் கழிவு குடோனில் தீ விபத்து

இந்தத் தீ விபத்து குறித்து விருதுநகர் டவுன் பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

விருதுநகர் மாவட்டம் கூரைக்கூண்டு ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கீழ் இயங்கிவரும் நெகிழிக் கழிவு குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான 20 டன் நெகிழிக் கழிவுகள் எரிந்து நாசமானது.

மேலும் கட்டுக்கடங்காத தீ அருகிலிருந்த சலூன் கடை, உணவகத்திற்கு வேகமாகப் பரவியது. இதையடுத்து, விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் அடிக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

விருதுநகர் நெகிழிக் கழிவு குடோனில் தீ விபத்து

இந்தத் தீ விபத்து குறித்து விருதுநகர் டவுன் பஜார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

Intro:விருதுநகர்
12-10-19

பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் 10 லட்சம் மதிப்பிலான 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சேதமானது.

Tn_vnr_01_fire_accident_vis_script_7204885Body:விருதுநகரில் கூரைக்கூண்டு ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் காமாட்சி (52) தலைமையில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கீழ் இயங்கிவரும் பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் 10 லட்சம் மதிப்பிலான 20 டன் பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து சேதமானது. அந்த நெருப்பானது மேலும் அருகிலிருந்த மோகன் என்பவருக்கு சொந்தமான சலூன் கடை மற்றும் மாரிக்கனி என்பவருக்கு சொந்தமான உணவகம் ஆகிய இரண்டு கடைகளுக்கும் பரவியதையடுத்து விருதுநகர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் அடிக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் டவுன் பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.