ETV Bharat / state

தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் காயம்

author img

By

Published : Sep 28, 2020, 11:07 AM IST

Updated : Sep 28, 2020, 10:35 PM IST

fire
fire

10:53 September 28

விருதுநகர்: குந்தலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

விருதுநகர்  குந்தலபட்டி அருகே தனியார் பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. ஆலையில்  மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. 

இதில், செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த  கிருஷ்ண குமார் (55) என்பவர்  காயமடைந்தார். இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த வெடி விபத்தில் ஆலையின் ஒரு அறை சேதமடைந்துள்ளது. இதில், 50-க்கும் மேற்பட்டோர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
 

10:53 September 28

விருதுநகர்: குந்தலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

விருதுநகர்  குந்தலபட்டி அருகே தனியார் பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. ஆலையில்  மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. 

இதில், செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த  கிருஷ்ண குமார் (55) என்பவர்  காயமடைந்தார். இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த வெடி விபத்தில் ஆலையின் ஒரு அறை சேதமடைந்துள்ளது. இதில், 50-க்கும் மேற்பட்டோர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
 

Last Updated : Sep 28, 2020, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.