ETV Bharat / state

விருதுநகர் மாவட்டத்தில் குறைந்த கரோனா பாதிப்பு!

author img

By

Published : Aug 6, 2020, 3:01 AM IST

விருதுநகர்: கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்த நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று குறைந்துள்ளது.

Corona cases decreased after long days in district
விருதுநகர் கரோனா நிலவரம்

விருதுநகர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 272 பேருக்கு இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நேற்று (ஆகஸ்ட் 5) மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 339ஆக உள்ளது.

இதுவரை 7 ஆயிரத்து 237 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 993 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 272 பேருக்கு இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நேற்று (ஆகஸ்ட் 5) மேலும் 67 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 339ஆக உள்ளது.

இதுவரை 7 ஆயிரத்து 237 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 993 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: விருதுநகரில் பிளாஸ்மா வங்கி அமைக்க பரிசீலனை -ராதாகிருஷ்ணன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.