ETV Bharat / state

தனியார் கல்லூரியில் 32ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா! - பட்டமளிப்பு விழா

விருதுநகர்: தமிழ்நாடு அரசு தலைமை தகவல் ஆணையாளர்,  தனியார் பல்கலைக்கழக கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

Graduation Ceremony
Graduation Ceremony
author img

By

Published : Jan 4, 2020, 4:39 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 32ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை தகவல் ஆணையாளர் ராஜகோபால் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் அவர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளை பயின்று முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

தனியார் கல்லூரியில் 32ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

இவ்விழாவில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என ஏறாளமானோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு 32ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு அரசு தலைமை தகவல் ஆணையாளர் ராஜகோபால் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் அவர் கல்லூரியில் பல்வேறு படிப்புகளை பயின்று முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

தனியார் கல்லூரியில் 32ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

இவ்விழாவில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என ஏறாளமானோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:கல்லூரி பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

Intro:விருதுநகர்
04-01-2020

தமிழ்நாடு அரசு தலைமை தகவல் ஆணையாளர் தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

Tn_vnr_02_degree_certificate_distribution_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் வைத்து பட்டமளிப்பு விழா நடைபெற்றது இதில் தமிழ்நாடு அரசு தலைமை தகவல் ஆணையாளர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயில் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 32வது ஆண்டு பட்டமளிப்பு விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு தலைமை தகவல் ஆணையாளர் ராஜகோபால் ஐஏஎஸ் கல்லூரியில் பல்வேறு படிப்புகளை பயின்று முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.