ETV Bharat / state

விழுப்புரத்தில் லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை!

விழுப்புரம்: வளவனூர் அருகே லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jun 6, 2020, 5:34 PM IST

villupuram
villupuram

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (30). லாரி ஓட்டுநரான இவர், விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், மேல்பாதி பகுதி சமத்துவபுரம் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த வளவனூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (30). லாரி ஓட்டுநரான இவர், விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், மேல்பாதி பகுதி சமத்துவபுரம் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த வளவனூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அவரின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:ரவுடி கொலை - ஒரு தலை காதல் விவகாரம் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.